யாழில் தோட்ட தொழிலாளியின் உயிரை பறித்த மின்னல்

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் மின்னல் தாக்கியதில் 34 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். இடி மின்னலுடன் கடும் மழை குறித்த இளைஞன் அம்பனை பகுதியில் உள்ள தமது தோட்டத்தில் தேட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவினை கொண்டு சென்றவேளை தோட்ட பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை யாழ்.தெல்லிப்பளை காங்கேசன்துறை பகுதிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை … Continue reading யாழில் தோட்ட தொழிலாளியின் உயிரை பறித்த மின்னல்